“2029-ல் ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ உறுதி? ₹7 லட்சம் கோடி மிச்சம்.. நாடாளுமன்றக் குழுவின் மாஸ் அப்டேட்!”
கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023ஆம் ஆண்டு உயர்நிலை…
