சென்னையில் பயங்கரம்! பழிக்குப் பழியாக வாலிபரை நடுரோட்டில் சுற்றிவளைத்து வெட்டிய கும்பல்
சென்னை கண்ணகி நகரில், முன்விரோதக் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும்…
