சீக்ரெட்டாக நடந்த கையெழுத்து வேட்டை… எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் அதிரடி ஆபரேஷன்.. காலியாகும் இபிஎஸ்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலில்கூட்டணியே இல்லாமல் வென்று விடலாம் என நினைக்கிறார். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளை ரகசியமாக எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினர் பார்த்துவிட்டு வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக அந்த…
