காணாமல் போன சிறுமி மீட்பு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
திருச்சி பாலக்கரை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
திருச்சி பாலக்கரை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி…
தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் (Service Rules) பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்…
கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன்…
தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு…
”அமித் ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டுள்ள ஒரு மாயமான் தான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கியுள்ளனர்” என…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய லைன்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி…
தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களின் 56 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து…
சென்னை ராமாபுரம் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த தச்சர் முருகன் (29)…
சென்னையில் நடைபெற்ற ஜென்சி மீட் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞர்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்தில் பங்கேற்க வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக…
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஏஐ புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல…