Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

“TVK நிர்வாகிகள் மீது கஞ்சா குற்றச்சாட்டு… தட்டிக் கேட்டவருக்கு கொடூர முடிவு!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் மற்றும் மணிகண்டன். இருவரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியைச் சேர்ந்தவர்கள். 39-வது வார்டில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் மகன்…

இபிஎஸ் தொகுதியில் இப்படியொரு நிலையா?… விடிந்ததுமே வீதிக்கு வந்த பெண்கள்… ஸ்தம்பித்து போன எடப்பாடி….!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்து போதிய குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு…

அரசியல் முகமூடி கிழிந்தது! தூத்துக்குடி கூட்டுப்பாலியல் வழக்கில் தவெக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய போலீஸ்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பரான…

வீட்டை விட்டு வெளில வந்தா ஜெயில்! 18 நாட்கள் மிரட்டி ரூ.18 லட்சம் சுருட்டிய பயங்கர கும்பல்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

கோவையில் போலி டிஜிட்டல் கைது (Digital Arrest) மிரட்டலுக்கு பயந்து, 58 வயது பெண் ஒருவர் தனது கணவரின் ஓய்வூதிய பலனான ரூ.18 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மிரட்டலுக்கு அஞ்சி அவர் 18 நாட்கள் வெளி…

ரூ.10 கோடிக்கு ஸ்கெட்ச்… தென்ஆப்பிரிக்கா தங்க வேட்டையில் வீழ்ந்த சிங்கப்பூர் இன்ஜினியர்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றும் ஒருவரிடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் கைது…

கொலையா? தற்கொலையா? பெற்றோரின் நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

நெல்லையில் காதல் விவகாரம் காரணமாக பெண் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூலக்கரப்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட செண்பராம்புதூர் பகுதியைச் சேர்ந்த சிவனு மற்றும் வைரம்மாள் தம்பதிகளின் மகள் அமுதா (20)…

இல்லம் தேடிக் கல்வி: நிறுத்தாதே… தொடரு! தன்னார்வலர்களின் அதிரடி முழக்கம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட “இல்லம் தேடி கல்வி” திட்டம் நிறுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த தன்னார்வலர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு…

‘10 மாதம் சுமந்து பெற்றேன்…’ மகளுக்கு நடந்த கொடூரம் – தாய் அதிர்ச்சி”

Eswari 1 month ago at 1 month ago No Comments

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இனி அருவிகளில் குளிக்க ஆன்லைன் பேமெண்ட்… வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Eswari 1 month ago at 1 month ago No Comments

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் வனச்சோதனை சாவடிகளில் சுற்றுலா…

கண் இமைக்கும் நேரத்தில் விபரீதம்: சென்னையில் தொழிலாளர்கள் தங்குமிடம் இடிந்து கோர விபத்து!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை ராமாபுரம் அடுத்த நந்தம்பாக்கம் சாந்திநகர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மான்சி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 35 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். சென்னை ராமாபுரம் அருகே உள்ள…