சிங்கப்பெண்கள் படைக்கு என்னாச்சு? – முதலமைச்சரை நோக்கிப் பாய்ந்த உதயநிதியின் எக்ஸ் (X) ஏவுகணை!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பியதுடன், “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவகாசம் வேண்டுமா?” என்றும் விமர்சித்துள்ளார். “டைம் எடுத்து…
