“அதிகாலை 3 மணி மரணம்… போலீஸ் சொன்ன ‘திருட்டு’ கதை! மேலூரில் கொதித்தெழுந்த உறவினர்கள்!”
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திருப்புவனத்தைச் சேர்ந்த சீமராஜா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாலை…
