விபத்து அல்ல.. பக்கா பிளான்! அஜ்மீரை உலுக்கிய 4 பேர் கொலை வழக்கு – போலீஸ் அதிரடி அதிரடி திருப்பம்!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீ ராம்பு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுனிதா மற்றும் சூரிய கியான் தேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். ராம்சிங் தனது இரண்டு மனைவிகள்…
