“அமித்ஷா போட்ட உத்தரவு.. உடனே அதிரடி தடை விதித்த தமிழக அரசு! பின்னணி என்ன?”
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும்…
