ஆப்கானிஸ்தானை தாக்கியது சர்வதேச துரோகம்..! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்ததை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. “பாகிஸ்தானின் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்புச் செயல், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான தாக்குதலாகவும், பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மைக்கு நேரடி…
