“3 நிமிடத்தில் முடிந்த 15 உயிர்கள்.. வியட்நாமில் அலற வைத்த கொடூர விபத்து! பிறந்தநாளே மரண நாளான துயரம்!”
வியட்நாமில் அண்மையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவோக் தீவு அருகே…
