“பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: தவெக நிர்வாகியை நடுத்தெருவில் கதற கதற வெளுத்த பொதுமக்கள்..!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச சைகைகள் காட்டி அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே…
