‘தர்பூசணி’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தின் 4 பேர் மரணம்..! அம்பலமான பகீர் பின்னணி..!
மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி, கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிகரமான மரணங்களுக்குக் காரணம் உணவுக் கலப்படம் என்று ஆரம்பத்தில்…
