பெற்ற தாயை வெறி தீர்த்த14 வயது சிறுவன்..! செல்போனுக்கு அடிமையாகி கொடூரம்..!
குராஜத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. வன்முறையான மாஃபியா பாணி ஆன்லைன் விளையாட்டால் அடிமையான ஒரு சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து, தன் சொந்தத் தாயைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையில், அந்தச் சிறுவன் ஒரு காலத்தில்…
