வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி..? பெரியகுளத்தில் கேரள லாட்டரி விற்பனை அமோகம்..! நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள்..!
தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளைச் சாதகமாக்கிக் கொண்டு, பெரியகுளம் மற்றும் தெங்கரை பகுதிகளில் சாலை ஓரங்களிலேயே கட்டுக்கட்டாக கேரளா லாட்டரிகள் புழங்குவது அம்பலமாகியுள்ளது. பள்ளி, கோவில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலேயே இந்த சட்டவிரோத வியாபாரம் நடக்கிறது என்றால், இதற்குப்…
