“கீழ போட்டு மிதிச்சு… ஓட ஓட அடிச்சு..!” ரிதன்யாவுக்கு நடந்த அதே கொடுமை..! கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!
கிருஷ்ணகிரியில் திருமணமான 10 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மனுஷா என்ற பெண், தமக்கு நடந்த கொடூர அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மனுஷாவுக்கு திருமணமாகி…
