மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய தமிழ்நாட்டின் ‘சிப்கோ’ பெண் விவசாயி! கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய பாசப் போராட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில், உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் விவசாயி ஒருவர்…
