“நூற்றாண்டு கடந்தும் வாடாத ரோஜா! 5 தலைமுறைகளைக் கட்டி ஆளும் 110 வயது பூசாந்திரம் பாட்டி!”
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் பன்னைப் பொதுக் கிராமத்தில் வசித்து வரும் 110 வயதைக் கடந்த மூதாட்டி பூசாந்திரம், ஐந்து தலைமுறைகளை கண்டு, இன்றளவும் யாரையும் சார்ந்து இல்லாமல் சுயமாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்…
