”அதை எப்போதும் கையில பிடிச்சுக்கிட்டே இருப்பியா..?” கண்டித்த தாய்..! கல்லூரி விபரீத முடிவு..!
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இளைஞர்களிடம் அத்தியாவசிய தேவையைத் தாண்டி, ஒரு ஆபத்தான போதையாக மாறி வருகிறது. இதனால் ஏற்படும் குடும்பக் கருத்து வேறுபாடுகளும், அதன் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகளும் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில்,…
