“பாதுகாப்பு வேலியை உடைத்த காதல்! இந்திய எல்லையில் பிடிபட்ட வாலிபர்… ‘அமன் சேது’ பாலத்தில் நடந்த நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸ்!”
காதலிக்காக எல்லை தாண்டி இந்தியா வந்த பாகிஸ்தான் இளைஞர்… தீவிர விசாரணைக்குப் பிறகு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம் சமூக வலைத்தளத்தில் மலர்ந்த காதலுக்காக இந்திய எல்லையை சட்டவிரோதமாகக் கடந்த பாகிஸ்தான் இளைஞரை, பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர விசாரணை,…
