பழிக்குப்பழி… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி வேட்டை.. ஆப்கான் எல்லையில் 30 பேர் பலி..!
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை…
