பழிக்குப்பழி… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி வேட்டை.. ஆப்கான் எல்லையில் 30 பேர் பலி..!
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார், உளவுத் தகவல்களின் அடிப்படையில்…
