சிறையில் இருந்து வெளிவந்ததும் சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். குழல் சிறையில் இருந்து…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். குழல் சிறையில் இருந்து…
கோவை மாவட்டம் பல்லபாளையம் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது…
தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை…
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் திருமண மண்டப கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் மண்ணில் புதைந்த இரண்டு பெண் தொழிலாளர்களின்…
உங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலை இருக்கிறதா? அவர்களின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பணம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? கவலையை…
திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவன், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மும்மடி பூண்டி அடுத்த…
அரசு அலுவலகங்களில் முக்கிய பிரமுகர்களின் நாற்காலிகளில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் துண்டு போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது இளம் காலநிலை…
சீர்காழி அருகே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்த மாணவி, தனது உயர்கல்விக்காக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.…
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் சுமார் 2,500 லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்…
முதலமைச்சர் விஜயை சந்திக்க வேண்டும் என தலைமைச் செயலக வளாகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நிறைவடைந்ததைத்…