Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: இந்தியா

மாமியாரோடு கள்ளக்காதல்… கையுங்களவுமாய்ப் பிடித்த 16 வயது மகள்.. கணவனும், தாயும் செய்த நள்ளிரவு துரோகம்..!

Manikandan Kaliyappan 1 month ago at 1 month ago No Comments

பெற்ற தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 16 வயது புதுமணப் பெண் சஜிதா பர்வீன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காதலுக்குத் துணையாக இருந்த தாயும், அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் அராரியாவி மாமியாருக்கும்,…

மத்திய அரசை அதிரவைத்த 3 Gen-Z பசங்க: நாடாளுமன்ற விசாரணையால் சிபிஎஸ்இ டாப் அதிகாரிகள் அதிரடி நீக்கம்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் (OSM – On-Screen Marking System) நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய 3 Gen-Z இளைஞர்கள், நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு…

1992-ல் நடந்த குற்றத்திற்கு 2026-ல் தண்டனை! நெட்டிசன்களை அதிரவைத்த பீகார் நீதிமன்ற தீர்ப்பு!

Eswari 1 month ago at 1 month ago No Comments

பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, 84 வயது முதியவரை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர்…

“பாஜக-வையே அலறவிட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’… நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு கைது பயமா?”

Eswari 1 month ago at 1 month ago No Comments

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அபிஜித் திப்கே,…

“குழந்தைகள் வெளியே விளையாடிய நேரம்… மனைவியை கொன்றுவிட்டு உடலருகே அமர்ந்த கணவர்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் (39) மற்றும் அவரது மனைவி அப்செரி காதூன் (25) ஆகியோர், தங்களது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வேலைக்காக திருப்பூருக்கு…

“இந்தியா கூட்டணிக்கு செக் வைக்கிறதா திமுக? ஜூன் 6 டெல்லி கூட்டத்தில் வழிநடத்துமா… விலகி நிற்குமா?”

Eswari 1 month ago at 1 month ago No Comments

இந்தியா கூட்டணியில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில், வரும் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் தமிழகத்தில் முக்கிய கூட்டணியாக விளங்கும் திமுக பங்கேற்குமா என்பது குறித்து கேள்வி…

டெல்லி, மும்பையில் குண்டுவெடிப்பு சதி! புனே ‘டான்’ விஜய் கொடுத்த ஒற்றை க்ளூ… சிதறியது ஐஎஸ்ஐ கூடாரம்!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

டெல்லி, மும்பை உள்ளிட்ட மேலும் மூன்று நகரங்களில் உள்ள முக்கிய இடங்கள், பாதுகாப்பு மையங்கள், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தான் ஆதரவு ஐஎஸ்ஐ-யின் பாதாள உலக பயங்கரவாத அமைப்பை டெல்லி காவல்துறை எப்படி முறியடித்துள்ளது. புனேவில் துப்பாக்கிச்…

விபத்து அல்ல.. பக்கா பிளான்! அஜ்மீரை உலுக்கிய 4 பேர் கொலை வழக்கு – அதிரடி திருப்பம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீ ராம்பு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுனிதா மற்றும் சூரிய கியான் தேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். ராம்சிங் தனது இரண்டு மனைவிகள்…

இந்தியாவை சின்னாபின்னமாக்க சதி..! ஐஎஸ்ஐ, தாவூத் இப்ராஹிம் கூட்டளிகள் 9 பேர் கைது..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தப்பி ஓடிய ரவுடி தாவூத் இப்ராஹிமுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் இடையேயான தொடர்பை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கண்டறிந்து, நேபாள நாட்டினர் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருட்கள், பிற குற்றஞ்சாட்டக்கூடிய…

“20 ஆண்டுகளுக்குப் பின் விழுந்த பலத்த அடி! இந்திய மாம்பழங்களை நிராகரித்தது ஜப்பான்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடைவிதித்துள்ளதால், விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள், ஜப்பான் நாட்டின் சுகாதார விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை எனக் கூறி, அந்நாட்டு அரசு இந்த தடையை விதித்துள்ளது.…