Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: சினிமா

சினிமா போரடித்து விட்டது..! 11 ஆண்டு கால வனவாசத்தை உடைத்த ‘காதல் தேசம்’ அப்பாஸ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

2015-ல் வெளியான ‘பச்சக்கல்லம்’ படத்திற்குப் பிறகு பத்தாண்டுகள் இடைவெளி எடுத்த நடிகர் அப்பாஸ், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து, துஷாரா விஜயன், அதிதி பாலன் ஆகியோருடன் இணைந்து பிரைம்…

ஏஐ மூலம் விபரீதம்: 24 வயது நடிகை தற்கொலை.. பிரபல நடிகரை பழிவாங்க சதி..! யூடியூபர் கைது..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

புகழின் உச்சத்தில் இருந்த நடிகரை பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பி, திரைத்துறையில் இருந்து வீழ்த்த முயன்ற யூடியூபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னால் பெரிய சதிவலை இருந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிம் சூ ஹியூன் தென்…

“விஜய் தவறவிட்ட ‘கருப்பு’… சூர்யாவுக்கு மெகா ஹிட்! ஓபனாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சூர்யா, திரிஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மே 15ஆம் தேதி வெளியான “கருப்பு” திரைப்படம் உலகளவில் ரூ.258 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.163 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிரம்மாண்டத்திற்கு ‘ஃபுல் ஸ்டாப்’… லோகேஷ் பாணியில் ஷங்கர்? கோலிவுட்டின் புதிய திருப்பம்!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்துவதில் இயக்குநர் ஷங்கர் ஒரு தலைசிறந்தவராகக் கருதப்பட்டார். பிரம்மாண்டமான அரங்குகள் முதல் அதிக செலவில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் வரை, ஷங்கரின் ஒவ்வொரு படமும் ஒரு பிரம்மாண்டமான ஈர்ப்பைக் கொண்டிருந்தது. ஆனால், ‘கேம் சேஞ்சர்’,…

“சினிமா தவிர வேற எதுவும் தெரியாது” – குஷ்பு மகள் வெளிப்படை பேச்சு

Eswari 2 months ago at 2 months ago No Comments

இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். புதியவர்களின் கதைகளை கேட்டு, அவர்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஒருவர் உயரும்போது, மற்றவர்களையும் உயர்த்திச் செல்ல வேண்டும் என்பதே வாழ்க்கையின் உண்மையான…

“KPY பாலா பெயரில் இன்ஸ்டாகிராம் மெசேஜா? உஷார் மக்களே!

Eswari 2 months ago at 2 months ago No Comments

புதுச்சேரியில் நடிகர் கே.பி பாலா பெயரை பயன்படுத்தி, கல்வி உதவி என்ற பெயரில் ரூ.18,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கே.பி பாலா பெயரில் இன்ஸ்டாகிராம் வழியாக குறுந்தகவல்…

தயாரிப்பு நிறுவனத்தில் காணாமல் போன 66 ஹார்டு டிஸ்க்குகள்..! சினிமா துறையில் அதிர்ச்சி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஜோயா அக்தர், ரீமா கக்திக்குச் சொந்தமான டைகர் பேபி டிஜிட்டல் எல்.எல்.பி. நிறுவனத்தில் தரவு திருட்டுச் சம்பவம் நடந்ததாக அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து, முக்கியமான தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய 66 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பாக…

“10 ஆண்டுகள் துன்பம்… விரக்தியில் நடிகர் பாலா வெளியிட்ட அதிர்ச்சி கோரிக்கை வீடியோ!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா, “என்னையும் என்னுடைய மனைவியையும் விஷம் வைத்து கொன்று விடுங்கள்” எனக் கூறிய வீடியோ ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் பாலா, “பேசுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.…

அழகை அள்ளிக்கொண்டு போன தெலுங்கு தேசம்..! ‘டாப் கியரில் நிவேதா பெத்துராஜ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மிகப்பெரிய ஜாம்பவான்களின் படங்களில் ஒப்பந்தமாகி, தனது செகண்ட் இன்னிங்ஸை மாஸாகத் தொடங்கியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பாலும், வசீகரிக்கும் அழகாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ்.…

“விஜய்க்கு இப்படி ஒரு பாராட்டா? சமுத்திரகனி அதிரடி பேச்சு

Eswari 2 months ago at 2 months ago No Comments

எங்கள் துறையைச் சேர்ந்தவருக்கு தமிழக மக்கள் முதலமைச்சர் பதவி வழங்கியிருந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஆனால், அவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை என்பதால் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. அனுபவம் இல்லாதவர்கள் எப்படி நிர்வாகத்தை நடத்துவார்கள்? என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.…