மக்களைச் சிரிக்க வைத்த உதடுகள் இன்று மௌனமாயின: மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்!
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57வது வயதில் காலமானார். கல்லீரல் தொடர்பான பாதிப்பு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் கொச்சியிலுள்ள ஒரு…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57வது வயதில் காலமானார். கல்லீரல் தொடர்பான பாதிப்பு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் கொச்சியிலுள்ள ஒரு…
கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன்…
தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்ததன் பின்னணியில் எந்தக் கொள்கை அல்லது கோட்பாட்டு அடிப்படையும் இல்லை என்று…
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) மதிப்பெண் குளறுபடி விவகாரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய லைன்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி…
தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களின் 56 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து…
சென்னை ராமாபுரம் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த தச்சர் முருகன் (29)…
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். “எனது கருத்துக்களால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும்…
பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வரும் ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படத்திற்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.…