“தூக்கு தண்டனை கைதி விடுதலை வழக்கில் திடீர் திருப்பம் – தமிழக அரசின் முக்கிய நகர்வு”
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தக் கோரி (Curative Petition) மனு…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தக் கோரி (Curative Petition) மனு…
முதலமைச்சர் விஜய் தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை டெல்லியில் நிறைவு செய்து இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களான…
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், திமுகவில் இணைந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைந்ததாக…
சென்னை வேளச்சேரியில் நடைப்பயிற்சிக்கு சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர்…
“டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் கோவையில் முதியவர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, வங்கி கணக்கு விவரங்களை…
மின்வாரிய இடைநிலை சேவைகள் இன்று இயங்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், உயரழுத்த மின் நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்த காளியப்பன்–காளீஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகளான 14 வயது துர்கா, தொண்டையில் சதை வளர்ச்சி காரணமாக சிகிச்சைக்காக காரைக்குடி…
இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். புதியவர்களின் கதைகளை கேட்டு, அவர்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான்…
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்ப புறப்பட்டுள்ளார். நேற்றைய தினம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர்…
இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ட்ரையம்ப் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…