ரஜினி-யுடன் நயினார் திடீர் சந்திப்பு – பேசியது என்ன..? பின்னணியில் இருக்கும் டெல்லி கணக்கு!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 16, 2026) நேரில் சந்தித்து பேசினார்.…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 16, 2026) நேரில் சந்தித்து பேசினார்.…
பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு, ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் 4…
ஒருபுறம் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மறுபுறம் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்தாலும்,…
கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை நம்பிச் சென்ற குடும்பத்தின் கார் ஆழமான சாக்கடை கால்வாயில் விழுந்து, காருக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் சுமார் இரண்டு மணி…
காரைக்கால் அருகே வெளியூர் சென்றிருந்த குடும்பத்தின் பூட்டிய வீட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம்…
சூர்யா சமீபத்தில் ‘கருப்பு’ படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றார். இப்படம் தெலுங்கில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரிலும் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ‘கருப்பு’ பெற்ற வரவேற்பைக் கருத்தில்…
தமிழ் திரையுலகின் மூத்த குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் புகழ்பெற்ற தேசிய அங்கீகாரமான “யுவ புரஸ்கார்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…
பாரசீக வளைகுடாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல்களின் பயணம் மீண்டும்…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 17 வயது மைனர் சிறுமியின் கழுத்தில் திடீரென தாலி கட்டிய இளைஞர், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது வைபவ் சூர்யவன்ஷி கவனத்தை ஈர்த்ததற்கான காரணம் அவரது ஆட்டத்திறனை விட, களத்தில் அவர் செய்த வாக்குவாதமே. ஜூன் 15 ஆம் தேதி, இலங்கை…