மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 10ஆம் வகுப்பு ரிசல்ட் தேதி அறிவிப்பு
நாளை அல்லது நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
நாளை அல்லது நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவுட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மணியாரி. இவர்களுக்கு தாரணி என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் தற்போது…
உலக நாடுகளுக்கு இடையிலான போர் இனி நிலத்திலும் நீரிலும் மட்டுமல்லாமல் ஆழ்கடலுக்கு அடியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கேபிள்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின்…
கோவையில் 13 வயது சிறுவன் கல்லாலும் மதுபாட்டிலாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரின்…
‘நேஷனல் கிரஷ்’ என அழைக்கப்படுபவர் ரஷ்மிகா. வட இந்தியாவில் நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருக்கும் வேகம், சமீபகாலமாக தென்னிந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த நடிகையுடனும் ஒப்பிட முடியாதவர் ரஷ்மிகா.…
சிவகங்கை மாவட்டம், பரமக்குடி அடுத்துள்ள சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் அமலாவெர்ஜினா (22) முத்து விஜயாபுரத்தை சேர்ந்த வியாகுல நவீன்(23) இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே…
தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்வுகளாலும், விசுவாசத்தாலும் கட்டமைக்கப்பட்டது. ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன், தன் தலைவனுக்காகத் தெருக்களில் இறங்கி உழைப்பது, வெறும் அதிகாரத்திற்காக மட்டுமல்ல; தன்…
கடின காலத்துக்கு தயாராக வேண்டும் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வங் அண்மையில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு…
தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை செலுத்தும் வசதிக்காக ‘ஈபி ஆட்டோ பே’ (EB Auto Pay) என்ற புதிய தானியங்கி கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார நுகர்வோரின்…
திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980களிலிருந்து தமிழ் திரையுலகில்…