https://republictn.com/

முத்தரப்பு ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரியன் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் பதோனி, பிரம்சிமரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago