தாகத்தில் பெண் மீது மோகம்..! முதல் வழக்கில் சிக்கிய இளைஞர்..! அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் சிறப்புப்படை..!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிதாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, தனது முதல் வழக்கிலேயே அதிரடி காட்டி குற்றவாளியைக் கைது செய்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை உடனடியாகப் பிடித்து சிறையிலடைத்து,…
