திக்… திக்… ஆபத்து…!! – மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள்… பழவேற்காட்டில் பரபரப்பு…!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பழவேற்காடு சுற்றுவட்டாரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மீனவ…
