“தவெக ஜெயிச்சா தான் வார்டு குறைகள் தீரும்!” – சிவகாசி மேடையில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி பேச்சு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழலற்ற, சுத்தமான ஆட்சியை வழங்கி…
