“நடுரோட்டில் வீசப்பட்ட தலை.. 5 வயது பாலகனின் துடிதுடிப்பு மரணம்! நெல்லையை உலுக்கிய 15 ஆண்டுகால பழிக்குப்பழி பயங்கரம்!”
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. வியாழக்கிழமை பகல், தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் நம்பிக்குளம் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் நீண்ட தூரமாக பின்தொடர்ந்து வந்த மர்ம…
