“தூக்கு தண்டனை கைதி விடுதலை வழக்கில் திடீர் திருப்பம் – தமிழக அரசின் முக்கிய நகர்வு”
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை திருத்தக் கோரி (Curative Petition) மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…
