திருத்தணியில் பயங்கரம்: சிறுவன் சுரேஷ் கொலை வழக்கின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு பகுதியில் 15 வயது சிறுவன் சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த வெண்ணிலா, அவரது மூன்று மகன்கள் மற்றும் சகோதரர் வினோத்…
