“மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை!” 5 மணிநேர விசாரணைக்குப் பின் எ.வ. வேலு அதிரடி! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த செக்!
தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த நிர்வாகியுமான எ.வ. வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, “மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதிகாரிகள் கேட்ட…
