MGR-ன் ‘கலை வாரிசு’ பட்டம் முதல் அமிதாப் மிரண்ட கதை வரை! யாருக்கும் தெரியாத பாக்யராஜின் மறுபக்கம்!
முன்னாள் முதலமைச்சரும், மக்கள் திலகமுமான எம்.ஜி.ஆர், பாக்யராஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக திரையில் சித்தரிக்கும் திறமையையும் பாராட்டி, அவருக்கு “கலை உலக வாரிசு” என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். மிகக் குறைந்த வயதிலேயே தனக்குக்…
