மது பாட்டில் வேணும்..! போதையில் போலீஸாரிடமே மல்லுக்கட்டிய இளைஞர்கள்..!
பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான கடையில் இரவு மது பாட்டில் கேட்டு காவலர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு. மேலும் அங்கு வந்த காவல்துறையினரிடமும் மது போதையில் இரண்டு இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம்…
