திண்ணையில் தூங்கிய சிறுமி.. கிணற்றில் சடலம்! 5 வயது சிறுமியின் மர்ம மரணம்..!!
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி, திருமணத்திற்குப் பிறகு மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில், தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், தற்போது பள்ளி விடுமுறை என்பதால்,…
