“பூட்டிய அறை.. வீசிய துர்நாற்றம்.. கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி: காஞ்சிபுரத்தை உலுக்கிய நள்ளிரவு கொந்தளிப்பு!”
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் சங்கரா பல்கலைக்கழகத்தில், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை…
