2 லட்சம் ரோஜாக்கள்… பறவைகளின் சொர்க்கமாக மாறிய உதகை!
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 23வது பிரம்மாண்ட ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார். உதகை அரசு ரோஜா பூங்காவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்களைக் கொண்டு,…
