அம்பேத்கர் சிலை விவகாரத்தில் லீக்கான பகீர் ஆடியோ.. பின்னணியில் அரசு அதிகாரிகளா?
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட விவகாரத்தில், அரசு அதிகாரிகள் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மழையைச் சாதகமாக பயன்படுத்தி, இரவோடு இரவாக தகரத் தகடுகளை அகற்றி சிலையைத் திறந்துவிடுங்கள்.…
