”மழை வர்றப்போ யாருக்கும் தெரியாம திறந்துடுங்க..!” அம்பேத்கர் சிலை விவகாரத்தில் அரசு அதிகாரிகளா..?அதிர வைக்கும் ஆடியோ லீக்..!
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட விவகாரத்தில், அரசு அதிகாரிகள் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
