பெரியபாளையம் கொடூரம்: அமோனியா வாயு கசிவுக்கு 18 பெண்கள் பலி! 500 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிப்பு!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று…
