இன்ஸ்டாகிராமில் காதல் வலை..! அதற்கு வற்புறுத்திய இளைஞன்..! மாணவி பகீர் முடிவு..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவுட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மணியாரி. இவர்களுக்கு தாரணி என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக இன்ஸ்டாகிராம்…
