உச்சநீதிமன்றம் அதிரடி: சிபிஐ வளையத்தில் 397 கோடி ஊழல் வழக்கு – வசமாக சிக்கும் செந்தில் பாலாஜி..!
ஏற்கனவே பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பேரிடியாக அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு’ வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…
