மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து… கிளாண்டர்ஸ் குறித்து தமிழகம் முழுவதும் அலர்ட்!
சென்னையில் குதிரைகளுக்கு “கிளாண்டர்ஸ்” நோய் பரவும் அபாயம் இருப்பதாக கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை…
