சமூக ஆர்வலரின் லீலை..! 26 வயது மருமகளை கர்ப்பமாக்கி மிரட்டிய 66 வயது மாமனார் கைது..!
திருப்பத்தூர், உடையாமுத்தூர் அருகிலுள்ள சமத்துவபுரப் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (66). இவர் தன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு அரசு அலுவலகமாக சுற்றி திரியும் இவருக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். இவருடைய மகன் சிங்காரவேலன் என்பவருக்கு திருமணமாகி 2…
