அரசு அதிகாரிகளை வீட்டிற்கே வரவழைத்து… தவெக எம்.எல்.ஏ- கனிமொழி எல்லை மீறல்..!
கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ., கனிமொழி அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ”பொதுவாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது மூத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தங்களின் தொகுதி…
