அதிர்ச்சியூட்டும் அவலம்.. உயிரிழந்த விவசாயியின் உடலை தோளில் சுமந்த உறவினர்!”
அமரர் ஊர்தி வழங்கப்படாததால், உயிரிழந்த விவசாயியின் உடலை உறவினர்கள் 4 கிலோமீட்டர் தொலைவு வரை தோளில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்டி வெங்கண்ணா, கடந்த வாரம் கடும் வெயிலின்…
