காணாமல் போன சிறுமி மீட்பு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
திருச்சி பாலக்கரை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில்…
